ராஜேந்திர சோழன் காலத்து கல்வெட்டு கண்டுபிடிப்பு

ராஜேந்திர சோழன் காலத்து கல்வெட்டு கண்டுபிடிப்பு
கண்டுபிடிப்பு
கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூரில் உள்ள கீழையூர் வீரட்டேஸ்வரர் ஆலயத்தில் 11ஆம் நூற்றாண்டு ராஜேந்திர சோழன் காலத்து கல்வெட்டும், பிற்கால பாண்டியர் கல்வெட்டும் கண்டெடுக்கப்பட்டது. செயல் அலுவலர் வை.அறிவழகன் முன்னிலையில், கள்ளக்குறிச்சி வரலாற்று ஆய்வு நடுவத்தின் தலைவர் சிங்கார உதியன், விழுப்புரம் வீரராகவன் இன்று ஆய்வு செய்தார்.
Next Story