கெங்கவல்லி மக்களுடன் முதல்வர் முகாம்

கெங்கவல்லி மக்களுடன் முதல்வர் முகாம்
முகாம்
கெங்கவல்லி:சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே கொண்டையம்பள்ளி பகுதியில் இன்று மக்களுடன் முதல்வர் முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் கெங்கவல்லி ஒன்றிய செயலாளர் சித்தார்த்தன், வட்டார வளர்ச்சி கிராம ஊராட்சி அலுவலர் தாமரைச்செல்வி குத்துவிளக்கு ஏற்றி திறந்துவைத்தனர். மேலும் 300-க்கு மேற்பட்ட பொதுமக்கள் கலந்துகொண்டு தங்களுடைய மனுக்களை அதிகாரியிடம் கொடுத்தனர்.
Next Story