திருக்கோவிலூர் போலீசாரின் மனிதநேயம் சேவை

திருக்கோவிலூர் போலீசாரின் மனிதநேயம் சேவை
சேவை
கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் செவலை ரோடு பகுதியில் கை கால்கள் செயலிழந்து ஆதரவற்ற முதியவர் பாபு சாலையோரத்தில் பிளாஸ்டிக் கூடாரத்தில் அல்லல் பட்டு வந்த ஆதரவற்ற முதியவர் பாபு என்பவரை திருக்கோவிலூர் காவல் உதவி ஆய்வாளர் நந்தகோபால் தலைமையிலான போலீசார் இன்று மீட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில்  இயங்கி வரும் அவசர கவனிப்பு மற்றும் மீட்பு மையத்தில் சேர்த்தனர்.தொடர்ந்து மனித நேய சேவையை செய்து வரும் காவல் உதவி ஆய்வாளர் நந்தகோபால், திருக்கோவிலூர் பகுதி பொதுமக்கள் மற்றும் சமூக அலுவலர்கள் பாராட்டியுள்ளனர்.
Next Story