தமுமுக கொடி கம்பம் நடுவதற்கு எதிர்ப்பு

தமுமுக கொடி கம்பம் நடுவதற்கு எதிர்ப்பு
எதிர்ப்பு
திருக்கோவிலூர் பேருந்து நிலையம் அருகில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் சார்பில் கொடிக்கம்பம் அமைக்கும் பணியை இன்று நடைபெற்றது. தகவல் அறிந்து அங்கு விரைந்து வந்த திருக்கோவிலூர் போலீசார் உரிய அனுமதியின்றி அங்கு கொடி கம்பம் நடக்கூடாது என்று மறுப்பு தெரிவித்தனர். இதனால் தமுமுக நிர்வாகிகள் காவல்துறையினரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அங்கு சற்று பரபரப்பான சூழ்நிலை நிலவியது.
Next Story