மேல்மருவத்தூர் கோவிலில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு

மேல்மருவத்தூர் கோவிலில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு
மேல்மருவத்தூரில் நடைபெற்ற53வது ஆடிப்பூர விழாவில் பக்தர்களுக்கு அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளதா என மாவட்ட ஆட்சியர் ஆய்வு
மேல்மருவத்தூரில் நடைபெற்ற 53-வது ஆடிப்பூர விழாவில் பக்தர்களுக்கு அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளதா என மாவட்ட ஆட்சியர் ஆய்வு
செங்கல்பட்டு மாவட்டம்,மதுராந்தகம் அருகே உள்ள மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் இந்த ஆண்டு 53- வது ஆடிப்பூரம் விழா நடைபெற்றது.. இந்த விழாவில் தமிழ்நாடு ஆந்திரா கர்நாடகா போன்ற மாநிலங்களில் இருந்து பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து தங்களது வேண்டுதலான தீ சட்டி எடுத்தல், கஞ்சிவாத்தல்,பாலபிஷேகம் போன்ற சிறப்பு அபிஷேகங்களில் கலந்து கொள்வார்கள். இங்கு வரும் செவ்வாடை பக்தர்களுக்கு மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீட நிர்வாகம் மருத்துவம் குடிநீர் உணவு சுகாதாரம் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை போன்ற போதிய அடிப்படை வசதிகள் செய்து உள்ளார்களா என செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அருண் ராஜ் இன்று நேரில் சென்று ஆய்வு நடத்தினார்.. பிறகு கோவிலில் நடைபெற்ற பாலபிஷேக விழாவிலும் கலந்து கொண்டார்.
Next Story