புளியங்குறிச்சி இளைஞர் விபரீத முடிவு

புளியங்குறிச்சி இளைஞர் விபரீத முடிவு
இளைஞர் விபரீத முடிவு
கெங்கவல்லி:வீரகனூர் புளியங்குறிச்சியில் வசிப்பவர் பாலகிருஷ்ணன் (36), இவர் போர் வண்டியில் வேலை பார்த்துவந்தார். இந்நிலையில் தினந்தோறும் குடித்துவிட்டு வீட்டுக்கு செல்வதினால் இவருக்கும், இவருடைய மனைவி அம்சவள்ளிக்கும் தகராறு ஏற்பட்டது. இதில் வேதனையடைந்த பாலகிருஷ்ணன் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து வீரகனூர் இன்ஸ்பெக்டர் காந்திமதி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார்.
Next Story