முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞரின் ஆறாம் ஆண்டு நினைவு நாள்!
Pudukkottai King 24x7 |7 Aug 2024 6:04 AM GMT
அரசியல் செய்திகள்
முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞரின் ஆறாம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு இன்று (ஆக07) புதுக்கோட்டை தெற்கு மாவட்ட திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் தெற்கு மாவட்ட கழகச் செயலாளரும் சட்டத்துறை அமைச்சருமான எஸ்.ரகுபதி தலைமையில் அறந்தாங்கியில் அமைதி பேரணி நடைப்பெற்று முன்னாள் முதலமைச்சர் கலைஞர் மு.கருணாநிதியின் திருவுருவ படத்திற்கு மரியாதை செலுத்தினார்கள்.இதில் ஏராளமான திமுக நிர்வாகிகள் தொண்டர்கள் பங்கேற்றனர்
Next Story