பாம்பு கடித்து கிளி ஜோதிடர் சாவு

பாம்பு கடித்து கிளி ஜோதிடர் சாவு
பாம்பு கடித்து கிளி ஜோதிடர் சாவு
புஞ்சையும் புளியம்பட்டி காந்தி நகரை சேர்ந்தவர் ராஜ் வயது 68 கிளி ஜோதிடர் இவர் நேற்று முன்தினம் 26 வீட்டின் அருகே குடிநீர் குழாயில் தண்ணீர் பிடித்துக் கொண்டு இருந்தார். அப்போது அங்கு ஊர்ந்து வந்த நாகப்பாம்பு ராஜன் காலில் கடத்திவிட்டது உடனே அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக ஆம்புலன்ஸில் அந்தப் பகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் பின்னர் மேல் சிகிச்சைக்காக அன்னூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார் ஆனால் செல்லும் வழியில் அவர் உயிர்ழந்து விட்டார் இது குறித்து புஞ்சைபுளியம்பட்டி போலீசார் வழக்கு பகுதி செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்
Next Story