புதுக்கோட்டை குப்பை கிடங்கில் மரக்கன்று நடும் விழா!

புதுக்கோட்டை குப்பை கிடங்கில் மரக்கன்று நடும் விழா!
நிகழ்வுகள்
புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று ஆகஸ்ட் 7ஆம் தேதி முத்தமிழ் அறிஞர் கலைஞரின் நினைவு நாளை முன்னிட்டு புதுக்கோட்டை மாநகராட்சி உரக்கிடங்கு சுத்தம் செய்து 500-க்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை நட்டு வைத்தார். புதுக்கோட்டை மேயர் திலகவதி செந்தில் மற்றும் துணை மேயர் யாகத் அலி புதுக்கோட்டை மாநகராட்சி ஆணையர் சியாமளா புதுக்கோட்டை மாநகராட்சி பொறியாளர் இப்ராஹிம் ஆகியோர் கலந்து கொண்டனர்.
Next Story