திருமயத்தில் வார்டு உறுப்பினர்களுக்கு பயிற்சி!

திருமயத்தில் வார்டு உறுப்பினர்களுக்கு பயிற்சி!
நிகழ்வுகள்
புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் ஊராட்சி ஒன்றியம் கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்களுக்கான பயிற்சி முகாம் நடைபெற்றது. பயிற்சி முகாமை வட்டார வளர்ச்சி அலுவலர் கிராம ஊராட்சி பி.வெங்கடேசன் துவக்கி வைத்தார்கள். வார்டு உறுப்பினர்களுக்கான பயிற்சியை பயிற்றுனர்கள் சிவக்குமார் பாலசுந்தரம் ஆகியோர் நடத்தினர். நீடித்த நிலையான வளர்ச்சிக்கான கருப்பொருள் பற்றி பயிற்சி நடைபெற்றது.
Next Story