கெங்கவல்லி அருகே கிணற்றில் விழுந்த நாய் மீட்பு

கெங்கவல்லி அருகே கிணற்றில் விழுந்த நாய் மீட்பு
நாய் மீட்பு
கெங்கவல்லி:சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே கடம்பூர் முஸ்தபா என்பவரின் விவசாய கிணற்றில் இன்று மாலை விவசாய தோட்டத்தில் சுற்றித்திரிந்த நாய் ஒன்று தவறி கிணற்றில் விழுந்தது. அதை உடனடியாக கெங்கவல்லி தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்ததின் பேரில் நிலை அலுவலர் அசோகன் தலைமையில் கிணற்றில் இறங்கி நாயை மீட்டு விவசாய தோட்டத்தில் விடப்பட்டது.
Next Story