புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் மழைநீர்!
Pudukkottai King 24x7 |8 Aug 2024 4:47 AM GMT
பொது பிரச்சனைகள்
புதுக்கோட்டை ராணியார் அரசு மருத்துவமனையில் தினந்தோறும் அதிகளவில் மகப்பேறு சிகிச்சையில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மகப்பேறு சிகிச்சைகள் செய்வதற்கு வரும் பெண்கள் மற்றும் அவர்களுடைய உறவினர்கள் ராணியார் அரசு மகப்பேறு மருத்துவமனை அருகே தங்கும் இடத்தில் தங்கிக் கொள்வார்கள். இன்று பலத்த மழை பெய்ததால் நோயாளிகளின் உறவினர்கள் தங்கம் இடங்களில் மழை நீர் சூழ்ந்ததால் பொதுமக்கள் பெரும் அவதி அடைந்தனர்.
Next Story