திருமயம் ஊராட்சி மன்ற தலைவருக்கு தேசிய விருது!
Pudukkottai King 24x7 |8 Aug 2024 4:48 AM GMT
நிகழ்வுகள்
திருமயம் ஊராட்சி மன்ற தலைவராக சிக்கந்தர் இருந்து வருகிறார். இவர் அப்பகுதியில் மத்திய அரசு திட்டங்கள் மற்றும் மாநில அரசு திட்டங்களை உடனுக்குடன் நிறைவேற்றி வருகிறார். அவருடைய பணியை கண்டு மத்திய அரசு சிறந்த ஊராட்சி தலைவர் என்ற விருது இன்று வழங்கியது.
Next Story