புதுகைக்கு வெளிநாட்டு மாணவி பெருமிதம்
Pudukkottai King 24x7 |8 Aug 2024 4:50 AM GMT
நிகழ்வுகள்
வேர்களை தேடி என்ற அமைப்பினர் நேற்று சித்தாந்தத்துக்கு வருகை புரிந்தனர். அப்போது சமணர் படுக்கையறை அஜந்தா ஓவியத்தை கண்டு பிரமித்துப் போனார்கள். இது குறித்து ஏமன் நாட்டு மாணவி ரேவதி கூறுகையில், 'புதுக்கோட்டை போல் நான் வேறு எங்கும் பார்க்கவில்லை, மிகவும் பிரம்மிப்பாக உள்ளது, அனைவரும் கண்டிப்பாக இங்கு வர வேண்டும். மேலும் தியானத்தின் போது நானே அழுதுவிட்டேன்' என்று உணர்ச்சிகரமாக தெரிவித்தார்.
Next Story