ஸ்ரீ சாய் பாபா கோவிலில் ஆடிப்பூர திருவிழா

ஸ்ரீ சாய் பாபா கோவிலில் ஆடிப்பூர திருவிழா
திருவிழா
கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் வடிவேல் நகரில் அமைந்துள்ள ஸ்ரீ சாய்பாபா திருக்கோவிலில் நேற்று ஆடிபுரத்தை முன்னிட்டு சாய்பாபாவுக்கு பல்வேறு சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் சிறப்பு பூஜைகள் செய்து மகா தீபாரதனை காண்பிக்கப்பட்டது, ஆயிரக்கணக்கான வலையல்களை கொண்டு மிக சிறப்பான முறையில் சாய்பாபா அலங்கரிக்கப்பட்டு பக்தர்களுக்கு காட்சி அளித்தார்,இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
Next Story