புதுக்கோட்டையில் மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கை ஆய்வு!

புதுக்கோட்டையில் மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கை ஆய்வு!
நிகழ்வுகள்
புதுக்கோட்டையில் கடந்த நான்கு நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருவதால் புதுக்கோட்டை மாநகராட்சிக்கு உட்பட்ட பூங்கா நகர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இன்று புதுக்கோட்டை மாநகராட்சி மேயர் திலகவதி செந்தில் மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து நேரடியாக சென்று ஆய்வு பணியை மேற்கொண்டார். மேலும் செடி கொடிகள் மண்டி கிடைக்கும் வாய்க்கால்களை ஜேசிபி இயந்திரம் மூலம் நடைபெற்று வரும் பணியை பார்வையிட்டார்.
Next Story