கோவில்பட்டி பிடாரி அம்மனுக்கு சிறப்பு அலங்காரம்!

கோவில்பட்டி பிடாரி அம்மனுக்கு சிறப்பு அலங்காரம்!
பக்தி
புதுக்கோட்டை நகர் கோவில்பட்டி பிடாரி அம்மனுக்கு ஆடி வெள்ளியை முன்னிட்டு அதிகாலை 5 மணிக்கு 13 வகையான வாசனை திரவியங்களை கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டது. வெண்பூ-வால் மலர்களை கொண்டு ஜோடனை செய்யப்பட்டது. பின்னர் மகா தீபாரதனை கட்டப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் அம்மனை தரிசனம் செய்தனர். மேலும் வந்திருந்த அனைவருக்கும் பிரசாதங்கள் வழங்கப்பட்டன.
Next Story