புதுகையில் மக்களிடம் குறைகளை கேட்டறிந்த அமைச்சர்!

அரசு செய்திகள்
புதுக்கோட்டை மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் தமிழ்நாடு சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் கலந்து கொண்டார். அதன் தொடர்ச்சியாக இன்று அரசடிப்பட்டியில் புதிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை திறந்து வைக்க வருகை தந்தார். அப்போது பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். அதில் பெண்கள் அனைவரும் வீட்டுக்கு ஒரு குடிநீர் இணைப்பு வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.
Next Story