குழந்தைகளுக்கு சீருடை வழங்கிய முன்னாள் மாணவர்!

நிகழ்வுகள்
ஆவுடையார் கோவில் அருகே வில்லுவலசை கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி முன்னாள் மாணவர் கருப்பையா அங்கு படிக்கும் மாணவ மாணவியருக்கு விளையாட்டு சீருடை வழங்கினார் தலைமையாசிரியர் அருளானது வட்டார கல்வி அலுவலர் புவனேஸ்வரி மலர்விழி ஆகியோர் கலந்து கொண்டனர் முன்னாள் மாணவர் கருப்பையா பேசும் போது இப்பள்ளியில் நான் படித்தேன் இன்று நல்ல நிலையில் உள்ளேன் ஆகவே எனக்கு நமது கிராமத்தில் உள்ள ஏழை எளிய மாணவர்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணம் வந்தது ஆகவே அவர்களுக்கு ஆடை வழங்கினேன் என்றார் அவருக்கு ஆசிரியர்கள் பெற்றோர்கள் நன்றி தெரிவித்தனர்.
Next Story