ராஜமாரியம்மன் தேர் திருவிழா

ராஜமாரியம்மன் தேர் திருவிழா
திருவிழா
கெங்கவல்லி:சேலம் மாவட்டம் தலைவாசல் அடுத்த காட்டுக்கோட்டை கிராமத்தில் உள்ள பிரசித்தி பெற்ற அருள்மிகு ராஜ மாரியம்மன் திருக்கோயில் திருத்தேர் திருவிழா கோலகலமாக இன்று நடைபெற்று வருகிறது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். ஆத்தூர் தீயணைப்பு துறையினர் மற்றும் தலைவாசல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
Next Story