கந்தர்வகோட்டையில் ஹிரோஷிமா நாகசாகி தினம் கடைப்பிடிப்பு!
Pudukkottai King 24x7 |10 Aug 2024 8:23 AM GMT
நிகழ்வுகள்
கந்தர்வகோட்டை ஒன்றியத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி காட்டு நாவலில் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பில் ஹிரோஷிமா நாகசாகி இன்று கடைபிடிக்கப்பட்டது. இந்நிகழ்விற்கு தலைமை ஆசிரியர் ராசாத்தி தலைமை வகித்தார். அறிவியல் பட்டதாரி ஆசிரியர் புவனேஸ்வரி வரவேற்றினார். இதில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட தமிழ்நாடு அறிவியல் இயக்க வட்டாரச் செயலாளர் ரகமதுல்லா ஹிரோஷிமா நாகசாகி தினம் குறித்து பேசினார்.
Next Story