ராமநாதபுரம் நலத்திட்ட உதவி வழங்கும் விழா
Ramanathapuram King 24x7 |10 Aug 2024 2:36 PM GMT
ராமநாதபுரம் நண்பர்கள் உதவிக் கரங்கள் அறக்கட்டளை 10ம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு நலிந்தோருக்கு 2ம் கட்டமாக நலத்திட்ட உதவி வழங்கும் விழா
ராமநாதபுரத்தில் . கணவரை இழந்த பெண்கள், கணவரால் கைவிடப்பட்ட பெண்கள், நலிந்த குடும்பத்தைச் சேர்ந்த பெண்களுக்கு தையல் இயந்திரம், நலிந்த விவசாயிகளுக்கு வேளாண் இடுபொருளான விசைத்தெளிப்பான், சலவைத் தொழிலாளர்களுக்கு இஸ்திரி பெட்டிகள் மற்றும் அறக்கட்டளையின் தலைமை ஒருங்கிணைப்பாளர்கள், உறுப்பினர்களுக்கும் நலத்திட்ட உதவிகள் என பல லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை அறக்கட்டளை நிறுவனர் ரமேஷ் கண்ணன் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் 1000த்திற்கும் மேற்பட்ட அறக்கட்டளை நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
Next Story