புனித வியாகுல அன்னை ஆலய திருவிழா

நிகழ்வுகள்
இலுப்பூர் புனித வியாகுல அன்னை ஆலயத்தின் திருவிழா கொடியேற்றத்துடன் இன்று மாலை தொடங்கியது. இதனை தொடர்ந்து ஒவ்வொரு நாளும் பல்வேறு பங்குத் தந்தைகள் கலந்து கொண்டு திருப்பலி நிறைவேற்றினர். விழாவின் முக்கிய நிகழ்வான தேர்பவனி இன்று இரவு நடைபெற்றது. இதனை தொடர்ந்து வண்ண மலர் தோரணங்கள் மற்றும் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தேர்பவனி வந்தது. அப்போது மெழுகுவர்திரி காண்பித்து வழிட்டனர்.
Next Story