ஆனந்த கண்ணீரில் நனைந்த பெற்றோர்!

நிகழ்வுகள்
ஹரிஹரன் - ராதா தம்பதியின் 10-வயது மகன் சூரிய நாரயணன் இளம் வயதில் முருகன் மேல் கொண்ட பக்தியால் யூடியூப் ஒன்றில் பாட அது கோடி கணக்கில் பார்வையாளர்களை கடந்தது. அதனை, தொடர்ந்து பல்வேறு ஊர்களுக்கு சென்று ஆன்மீக பாடல் பாடுவது வழக்கமாக வைத்துள்ளார். நேற்று விராலிமலையில் அருணகிரிநாதர் விழாவில் பாடகர் சூரிய நாராயணன் முருகன் பாட்டு பாடியபோது, அவர்களது பெற்றோர் கண்ணீர் விட்டு கைதட்டி மகிழ்ந்தனர்.
Next Story