புதுக்கோட்டை எஸ்டிடியு கிளை தொடக்க விழா!

புதுக்கோட்டை எஸ்டிடியு கிளை தொடக்க விழா!
நிகழ்வுகள்
புதுக்கோட்டை டவுன்ஹாலில் இன்று எஸ்டிடியு சார்பில் கிளை தொடக்க விழா நடைபெற்றது. பின்னர் மாநில பொதுச் செயலாளர் ராபர்ட் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், 1.6.2009 ஆம் ஆண்டு நியமனம் பெற்று ஊதிய முரண்பாட்டால், பாதிக்கப்பட்ட அனைத்து இடைநிலை ஆசிரியர்களுக்கும் முதல்வர் தேர்தல் அறிக்கையில் அறிவித்தபடி எங்களது கோரிக்கையை ஏற்க வேண்டும், இல்லையென்றால் நாங்கள் மீண்டும் போராடும் நிலை ஏற்படும் என்றார்
Next Story