போதைப்பொருள் விழிப்புணர்வு உறுதிமொழி

போதைப்பொருள் விழிப்புணர்வு உறுதிமொழி
உறுதிமொழி
உளுந்தூர்பேட்டையில் போதைப்பொருள் விழிப்புணர்வு உறுதிமொழி எடுத்துக் கொண்ட மாணவ மாணவிகள் கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை பெஸ்கி மேல்நிலைப் பள்ளியில் போதைப்பொருள் விழிப்புணர்வு, மாணவ, மாணவிகள் 18 வயதுக்கு குறைவாக வாகனங்கள் ஓட்டக்கூடாது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்கு பற்றி மாணவர்களுக்கு எடுத்துரைத்தல் காதல் எனும் பெயரில் மாணவர்களால் சமுதாயங்கள் பாதிக்க கூடாது எனவும், புதிதாக கொண்டுவரப்பட்ட சட்டம் BNS, BNSS பற்றியும் உளுந்தூர்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் அ.சரஸ்வதி, உளுந்தூர்பேட்டை உதவி ஆய்வாளர் அன்பழகன், அனைத்து மகளிர் காவல் நிலைய தலைமை காவலர் ரா.மேகவள்ளி மாணவர்களிடம் சிறப்புரையாற்றினார், பெஸ்கி மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியை சகோ சரல செல்வராணி முன்னணியில் போதைப்பொருள் விழிப்புணர்வு உறுதிமொழி எடுத்துக்கொண்ட மாணவ மாணவிகள் , உள்ளிட்ட ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர் .
Next Story