முறையான அழைப்பு இல்லை காங்கிரஸ் எம்எல்ஏ கருப்புக்கொடி போராட்டம்

திருவள்ளூர் உலகநாத நாராயணசாமி அரசு கல்லூரியில் 5 கோடியே 25 லட்ச ரூபாய் மதிப்பில் புதிதாக காமராஜர் துறைமுக சமூக மேம்பாட்டு நிதியில் கட்டப்பட்ட கட்டிடத்தை காங்கிரஸ் எம்எல்ஏ கருப்புக்கொடி எதிர்ப்பை மீறி ரிப்பன் வெட்டி திறந்து வைத்த துறைமுகக் பொறுப்புக் கழக தலைவர் சுனில் பாலிவால்
திருவள்ளூர் உலகநாத நாராயணசாமி அரசு கல்லூரியில் 5 கோடியே 25 லட்ச ரூபாய் மதிப்பில் புதிதாக காமராஜர் துறைமுக சமூக மேம்பாட்டு நிதியில் கட்டப்பட்ட கட்டிடத்தை காங்கிரஸ் எம்எல்ஏ கருப்புக்கொடி எதிர்ப்பை மீறி ரிப்பன் வெட்டி திறந்து வைத்த துறைமுகக் பொறுப்புக் கழக தலைவர் சுனில் பாலிவால் திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி உலகநாத நாராயணசாமி அரசினர் கல்லூரியில் 5 கோடி 25 லட்சம் மதிப்பில் துறைமுக பொறுப்புக் கழக சமூகம் மேம்பாட்டு நிதியிலிருந்து புதிய கட்டிடம் கட்டப்பட்டு திறப்பு விழாவிற்கு வருகை புரிந்த துறைமுக பொறுப்பு கழகத் தலைவர் சுனில் பலிவால் ஐஏஎஸ் அவர்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த துரை சந்திரசேகர் கருப்பு கொடியுடன் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு தங்களுக்கு உரிய முறையில் திறப்பு விழாவிற்கு அழைப்பு தரவில்லை எனக் கூறி கல்லூரி உள்ளேயே சென்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் கல்லூரி முதல்வர் தில்லைநாயகி வெளியில் சென்று போராட்டம் நடத்துங்கள் விழாவிற்கு வந்தால் முறைப்படி கலந்து கொள்ளுங்கள் என தெரிவித்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது பின்னர் எதிர்ப்பையும் மீறி அவர் ரிப்பன் வெட்டி கல்லூரியை திறந்து வைத்து பின்னர் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்காமல் கல்லூரி முதல்வர் அறையில் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார் தொடர்ந்து கல்லூரி வாயிலை முற்றுகையிட்டு காங்கிரஸ் கட்சியினர் விடுதலை சிறுத்தை உள்ளிட்ட பல்வேறு கூட்டணி கட்சியினர் கருப்புக்கோட்டியுடன் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
Next Story