அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பனை செய்தவர் கைது!

அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பனை செய்தவர் கைது!
குற்றச்செய்திகள்
புதுக்கோட்டை மாவட்டம் அமரசிங்கேந்திரபுரம் பிள்ளையார் கோவில் அருகே அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி விற்பனை செய்யப்படுவதாக நாகுடி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் அங்கு 3ஆம் நம்பர் லாட்டரி விற்ற மன்னன் (80), என்பவரை கைது செய்து நடவடிக்கை எடுத்தனர்.
Next Story