புதுக்கோட்டை துணை ஆட்சியரின் நெகிழ்ச்சி செயல்!
Pudukkottai King 24x7 |14 Aug 2024 3:34 PM GMT
நிகழ்வுகள்
புதுக்கோட்டை பிரகதாம்பாள் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா சைக்கிள் இன்னும் சில நாளில் வழங்கப்பட உள்ளது. அதற்காக சைக்கிளை ஒன்றிணைப்பு வேலையில் பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், மாவட்ட துணை ஆட்சியரும் சிறுபான்மை நல அலுவலருமான அமீர் பாஷா சைக்கிளை ஓட்டி பார்த்து அதன் தரத்தை பரிசோதித்தார். இந்த நிகழ்வு ஆசிரியர்களை, மாணவர்களையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.
Next Story