ஊராட்சி மன்ற தலைவர் அமைச்சரிடம் வாழ்த்து!
Pudukkottai King 24x7 |14 Aug 2024 3:36 PM GMT
நிகழ்வுகள்
மத்திய அரசு சார்பில் டெல்லியில் நடைபெற்ற விழாவில் தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தியமைக்கு சிறந்த ஊராட்சி மன்ற தலைவருக்கான விருதைப் பெற்ற திருமயம் ஊராட்சி மன்ற தலைவர் சிக்கந்தருக்கு வழங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதியிடம் விருதை காண்பித்து ஊராட்சி தலைவர் சிக்கந்தர் வாழ்த்து பெற்றார்.
Next Story