புதுக்கோட்டையில் சிக்னல் வைக்க கோரிக்கை!

புதுக்கோட்டையில் சிக்னல் வைக்க கோரிக்கை!
பொது பிரச்சனைகள்
புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையத்தில் பேருந்துகள் வெளியே வரும் சாலையில் சிக்னல் வைக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது RTO அலுவலகம், உழவர் சந்தை, சாலை சத்தியமூர்த்தி சாலை மற்றும் பழைய பேருந்து நிலையம் செல்லும் சாலை சந்திப்பு இடமாகும். போக்குவரத்து நெரிசலை தவிர்ப்பதற்காக காலை மற்றும் மாலை நேரங்களில் சிக்னல் இயக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
Next Story