புதுக்கோட்டையில் மல்லிகை பூ விலை உயர்வு!
Pudukkottai King 24x7 |15 Aug 2024 4:34 AM GMT
விலைவாசி
புதுக்கோட்டை மாவட்டத்தில் பூ மார்க்கெட்டில் இன்று 78 வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு பூக்களின் வரத்து அதிகரித்துள்ளது. மல்லிகைப்பூ 900 ரூபாய்க்கும், சம்பங்கி கிலோ 300 ரூபாய், அரளிப்பூ கிலோ 600 ரூபாய் ஜாதி பூ கிலோ 300 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. பூக்கள் உற்பத்தி செய்யும் விவசாயிகள் மகிழ்ச்சியுடன் சென்றனர். நாளை ஆடி கடைசி வெள்ளி என்பதால் வியாபாரிகளும் வாங்கி சென்றனர்.
Next Story