ஆயுதப்படை மைதானத்தில் சுதந்திர தின விழா

நிகழ்வுகள்
புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று 78 வது இந்திய சுதந்திர தின விழா கொண்டாட்டத்தை முன்னிட்டு புதுக்கோட்டை ஆயுதப்படை மைதானத்தில் புதுக்கோட்டை மாநகர காவல் துறையினர் தங்களது பணிகளை செய்வதற்கு மாவட்ட டவுன் அதிகாரி மருது தலைமையில் காவலர்களுக்கு பணிகளை எவ்வாறு செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டார். பிறகு ஆயுதப்படைமைதானத்தில் பாதுகாப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Next Story