திருக்கோவிலூர் நகராட்சியில் சுகந்திர தின விழா

திருக்கோவிலூர் நகராட்சியில் சுகந்திர தின விழா
விழா
திருக்கோயிலூர் நகராட்சியில் 78 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு நகர மன்ற தலைவர் T.N முருகன் தலைமையில் தேசியக் கொடியை ஏற்றப்பட்டு தேசிய ஒற்றுமை உறுதிமொழி ஏற்கப்பட்டது. இதில் துணைத் தலைவர் மற்றும் நகர மன்ற உறுப்பினர்கள் நகராட்சி ஊழியர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் முன்னாள் ராணுவ வீரர்கள் பள்ளி மாணவியர்கள் அனைவரும் கலந்து கொண்டனர் .
Next Story