சுகந்திர தின விழாவை கொண்டாடிய முன்னாள் ராணுவ வீரர்கள்

சுகந்திர தின விழாவை கொண்டாடிய முன்னாள் ராணுவ வீரர்கள்
வீரர்கள்
இன்று 78வது இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு திருக்கோவிலூர் நகர மன்ற தலைவர் டி என் முருகன் தலைமையில் முன்னாள் ராணுவ வீரர் கல்யாண குமார் மற்றும் ராணுவ வீரர்களுடன் ஐந்து முனை ரோட்டில் உள்ள காந்தி சிலைக்கு மாலை அணிவித்து சுதந்திர தின கொடியை ஏற்றி வைத்து சுதந்திர தினத்தை பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினார்.
Next Story