செங்கல்வராயன் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் சுதந்திர விழா

செங்கல்வராயன் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் சுதந்திர விழா
விழா
இன்று செங்கல்வராயன் கூட்டுறவு சர்க்கரை ஆலை பெரிய செவலை இந்தியா 78 வது சுதந்திர தின விழா சிறப்பாக நடைபெற்றது ஆலையின் செயலாட்சியர் முத்து மீனாட்சி கலந்து கொண்டு சர்க்கரை ஆலை மற்றும் ஆலை பள்ளியில் சுதந்திர தின தேசிய கொடியை ஏற்றினார் .இந்த விழாவில் சர்க்கரை ஆலை தலைமை கரும்பு அலுவலர், உதவி கரும்பு அலுவலர், ஆலை பொறியாளர்கள் விவசாயிகள் தொழிலாளர்கள் பணியாளர்கள் தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர் மாணவ மாணவிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
Next Story