பள்ளிபாளையத்தில் சுதந்திர தின விழா நிகழ்ச்சி நடைபெற்றது

பள்ளிபாளையத்தில் சுதந்திர தின விழா நிகழ்ச்சி நடைபெற்றது
பள்ளிபாளையம் நகராட்சி பகுதிகளில் சுதந்திர தின விழா நிகழ்ச்சியில் நடைபெற்றது
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் நகராட்சி துவக்கப்பள்ளிகள், அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, நகராட்சி அலுவலகம் ஆகிய இடங்களில் 78-வது சுதந்திர தின விழா நிகழ்ச்சியை நடைபெற்றது.இந்த நிகழ்வுகளில் மூவர்ண தேசிய கொடி ஏற்றப்பட்டு பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது. இதில் பள்ளிபாளையம் நகர மன்ற தலைவர் செல்வராஜ், துணைத்தலைவர் பாலமுருகன், நகராட்சி ஆணையாளர் தாமரை ,நகர திமுக அவைத்தலைவர் குலோப்ஜான், மாவட்ட திமுக நிர்வாகிகள் மனோகரன், ஜிம் செல்வம், மீன் செல்வம். நகர் மன்ற உறுப்பினர்கள் குரு சசி,சுதா வெண்ணிலா அருள், மகேஸ்வரி செல்வம், வினோத் குமார், சிவம், மங்களம் சுந்தர், சாந்தி சண்முகம், அமுதா அங்கப்பன்,நகர கழக நிர்வாகிகள் மகுடேஷ், ஜஹாங்கீர், வடிவேல், முருகன், கோபால் வார்டு செயலாளர்கள், இளைஞரணி நிர்வாகிகள் என ஏராளமானோர் இதில் கலந்து கொண்டனர்.
Next Story