இளைஞர்களின் ஹெல்மெட் பேரணி!
Pudukkottai King 24x7 |15 Aug 2024 1:13 PM GMT
நிகழ்வுகள்
திருமயம் சத்தியமூர்த்தி பெருமாள் கோயிலில் இருந்து புதுக்கோட்டையில் தனியார் மோட்டார் நிறுவனத்தில் வேலை பார்க்கும் 18 பேர் இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணிவதன் அவசியத்தை வலியுறுத்தும் விதமாக விழிப்புணர்வு பேரணி இன்று நடத்தினர். திருமயத்தில் இருந்து புதுக்கோட்டைக்கு தேசிய கொடியை ஏந்தி சென்றனர். பின்னர், அப்பகுதி மக்கள் அவர்களுக்கு வரவேற்பளித்து வாழ்த்து தெரிவித்தனர்.
Next Story