நீதிமன்றத்தில் மரக்கன்ற நட்ட நீதிபதி!

நீதிமன்றத்தில் மரக்கன்ற நட்ட நீதிபதி!
நிகழ்வுகள்
கீரனூர் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் கீரனூர் சார்பு நீதிபதி சி.ராஜேஷ் தேசிய கொடி ஏற்றி வைத்து நீதிமன்ற வளாகத்தில் மரக்கன்றுகள் நட்டு வைத்தார். அருகில் நீதித்துறை நடுவர் M.முருகானந்தி, வழக்கறிஞர் சங்கத்தின் தலைவர் .S.நடராஜன், செயலாளர் RK.தவமணி ஆகியோர் இருந்தனர்.
Next Story