ஆயிங்குடி ஊராட்சியில் சுதந்திர தின கொண்டாட்டம்!
Pudukkottai King 24x7 |15 Aug 2024 1:21 PM GMT
நிகழ்வுகள்
அறந்தாங்கி ஊராட்சி ஒன்றியம் ஆயிங்குடி ஊராட்சியில் சுதந்திர தின விழா உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது. ஆயிங்குடி ஊராட்சி மன்ற அலுவலகத்தில் அமைக்கப்பட்டிருந்த கொடிக்கம்பத்தில் ஊராட்சி மன்ற தலைவர் சசிகலா கருணாநிதி தேசிய கொடி ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற நிர்வாகிகள், பள்ளி ஆசிரியர்கள், மாணவ, மாணவியர்,பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Next Story