மாவட்ட ஆட்சித்தலைவரிடம் விருது பெற்ற மதிச்சியம் போக்குவரத்து காவல் ஆய்வாளர் சோபனா

மாவட்ட ஆட்சித்தலைவரிடம் விருது பெற்ற மதிச்சியம் போக்குவரத்து காவல் ஆய்வாளர் சோபனா
78வது சுதந்திர தினத்தை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்ச்சியில் வழங்கப்பட்டது
மதுரை ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்ற 78வது சுதந்திரதின விழாவில் சிறப்பாக பணியாற்றிய மதுரை மதிச்சியம் போக்குவரத்து காவல் ஆய்வாளர் ஷோபனா சிறப்பான பணிகளை பாராட்டும் விதமாக மாவட்ட ஆட்சித்தலைவர் மா.சௌ.சங்கீதா, பாராட்டு சான்றிதழும் விருதும் வழங்கி கௌரவித்தார்
Next Story