குடுமியான்மலை கல்லூரியில் மாரத்தான் ஓட்டம்!

குடுமியான்மலை கல்லூரியில் மாரத்தான் ஓட்டம்!
நிகழ்வுகள்
குடுமியான்மலை அரசு வேளாண்மை கல்லூரியில் நாட்டு நலப்பணித் திட்டத்தின் சார்பில் 78ஆவது சுதந்திர தின விழா நடந்தது. இந்த விழாவிற்கு கல்லூரி முதல்வர் நக்கீரன் தலைமை தாங்கினார். நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் வேங்கட லெட்சுமி முன்னிலை வகித்தார். சுதந்திர தின விழாவின் சிறப்பு நிகழ்வாக கல்லூரி மாணவ, மாணவிகளுக்கான மாரத்தான் ஓட்டம் நடைபெற்றது. இதில் திரளான மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
Next Story