தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் ரத்ததான முகாம்
Pudukkottai King 24x7 |16 Aug 2024 5:31 AM GMT
நிகழ்வுகள்
அறந்தாங்கியில் 78ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு ஜவ்ஹீத் ஜமாஅத் சார்பில் ரத்தம் சேமிப்பு முகாம் நடைபெற்றது. இதில் அந்த இயக்கத்தின் சார்பில் 60 யூனிட்டுகள் இரத்தம் பெறப்பட்டது. இதற்கு மாவட்டத் துணைத் தலைவர் மீரா தலைமை வகித்தார். இன்று பெறப்பட்ட ரத்தம் அறந்தாங்கி புதுக்கோட்டை உள்ளிட்ட மருத்துவமனைகளுக்கு வழங்கப்படும் என நிர்வாகிகள் தெரிவித்தனர்.
Next Story