வாய்க்கால் தூர்வாரும் பணிகளை ஆட்சியர் ஆய்வு

வாய்க்கால் தூர்வாரும் பணிகளை ஆட்சியர் ஆய்வு
ஆய்வு
கள்ளக்குறிச்சி அடுத்த செம்மனந்தல் ஊராட்சி,ஆவலம் வரத்து வாய்க்கால் தூர்வாரும் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் பிரசாந்த் இன்றைய தினம் நேரில் பார்வையிட்டு திட்ட மதிப்பீடு,பணி துவக்கம்,சரியான அளவுகளில் பணி மேற்கொள்ளப்பட்டு வருகின்றனவா என்பன குறித்த பல்வேறு தகவல்கள் குறித்து கேட்டறிந்து ஆய்வு செய்து பணிகளை முறையாக மேற்கொள்ள அறிவுறுத்தினார்கள்.
Next Story