ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் அப்பகுதியின் அருகருகே உள்ள மலைக் கிராமத்தினர் ஒன்றிணைந்து சுதந்திர தின விழாவை கொண்டாடினர்

ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் அப்பகுதியின் அருகருகே உள்ள மலைக் கிராமத்தினர் ஒன்றிணைந்து சுதந்திர தின விழாவை கொண்டாடினர்
ஈரோடு மாவட்டம் தாளவாடி வட்டம் கேர்மாளம் அருகே பூதாளபுரத்தில் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் அப்பகுதியின் அருகருகே உள்ள மலைக் கிராமத்தினர் ஒன்றிணைந்து சுதந்திர தின விழாவை கொண்டாடியுள்ளனர். இந்நிகழ்ச்சியில் மாவட்ட கவுன்சிலர் திருமதி.ராஜேஸ்வரி, கவுன்சிலர் திரு.மாதேஷ், வார்டு உறுப்பினர் திரு.மாதவபிரபு, திமுக கிழக்கு ஒன்றிய செயலாளர் நாகராஜ், தலைமையாசிரியர் சீனிவாசன், ஆசிரியர்கள் மற்றும் கிராமவாசிகள் பள்ளி மாணவ மாணவிகளுக்கு இனிப்பு மற்றும் பரிசுப்பொருட்களை வழங்கி கிராமத்தினர் வெகு சிறப்பாக கொண்டாடியுள்ளது பொதுமக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Next Story