கீரமங்கலம் பௌர்ணமி சிறப்பு கிரிவலம் அழைப்பு!

கீரமங்கலம் பௌர்ணமி சிறப்பு கிரிவலம் அழைப்பு!
நிகழ்வுகள்
ஆலங்குடி தாலுகா கீரமங்கலம் மெய்நின்றநாத சுவாமி திருக்கோயில் பௌர்ணமி சிறப்பு கிரிவலம் ஆவணி, புரட்டாசி, ஐப்பசி, கார்த்திகை ஆகிய மாதங்களில் நடைபெறுகிறது. வருகின்ற திங்கட்கிழமை அன்று திருவண்ணாமலை நேரத்தில் இருந்து மாறுபட்டு மாலை 6:00 மணியிலிருந்து 7:00 மணிக்குள் நடைபெறும் என்று இந்து சமய அறநிலையத்துறை சார்பில் அழைப்பிதழ் வழங்கப்பட்டது.
Next Story