இலுப்பூரில் வழக்கறிஞருக்கு கொலை மிரட்டல்!

இலுப்பூரில் வழக்கறிஞருக்கு கொலை மிரட்டல்!
பொது பிரச்சனைகள்
இலுப்பூரை சேர்ந்தவர் பாபு வழக்கறிஞரான இவர் கார்த்திக்கேயன் என்பவர் விசாரணைக்காக இலுப்பூர் காவல் நிலையம் சென்றார். அப்போது அங்கு வந்த கார்த்திக்கேயன் எதிர் மனு தாரர்கள் பூசைமணி, பால்ராஜ் ஆகியோர் வழக்கறிஞர் பாபுவை அசிங்கமாக பேசி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து வழக்கறிஞர் பாபு கொடுத்த புகாரின் பேரில் இலுப்பூர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story