புதுக்கோட்டை வெங்கட பிடாரி அம்மனின் முளைப்பாரி எடுத்தல்!

பக்தி
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள சார்லஸ் நகரில் ஆடி மாத வெள்ளிக்கிழமை வரலட்சுமி நோன்பு முன்னிட்டு புதுக்கோட்டையில் உள்ள அம்மன் கோவில்களில் விசேஷ பூஜைகள் நடைபெற்று வருகின்றன. அதன் ஒரு பகுதியாக, புதுக்கோட்டை சார்லஸ் நகரில் உள்ள வெங்கடா பிடாரி அம்மன் ஆலயத்தில் 30க்கும் மேற்பட்ட பெண்கள் முளைப்பாரிகள் எடுத்துக்கொண்டு வீதி வீதியாக சென்று அம்மன் ஆலயம் சென்று அடைந்தனர்.
Next Story