கோவில்களில் சிறப்பு வழிபாடு

குமாரபாளையம் கோவில்களில் வரலட்சுமி விரதம் மற்றும் ஆடி வெள்ளியையொட்டி சிறப்பு வழிபாடுகள் நடந்தன.
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் கோவில்களில் வரலட்சுமி விரதம் மற்றும் ஆடி வெள்ளியையொட்டி சிறப்பு வழிபாடுகள் நடந்தன. பக்தர்களுக்கு பிரசாதம், அன்னதானம் வழங்கப்பட்டன. படவிளக்கம் : 06 குமாரபாளையம் 24 மனை மாரியம்மன் கோவிலில் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். படவிளக்கம் : 07 குமாரபாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். படவிளக்கம் : 08 குமாரபாளையம் பெரிய மாரியம்மன் கோவில் சார்பில் மகேஸ்வரி மாதர் சங்கத்தார் சார்பில் திருவிளக்கு வழிபாடு நடந்தது. படவிளக்கம் : 09 குமாரபாளையம் தேவாங்கர் மாரியம்மன் கோவிலில் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். படவிளக்கம் : 10 குமாரபாளையம் திருவள்ளுவர் நகர் மங்களாம்பிகை உடனமர் மகேஸ்வரர் கோவிலில் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார்.
Next Story