விடிய விடிய திருவிளக்கு பூஜை!

பக்தி
காவேரி நகரில் ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில் ஆடி 5வது வெள்ளிக்கிழமை முன்னிட்டு விடிய விடிய திருவிளக்கு பூஜை நடைபெற்றது அங்குள்ள பெண்கள் விரதம் இருந்து கடைசி வெள்ளிக்கிழமை அன்று திருவிளக்கு பூஜையில் கலந்து கொண்டனர் சிவாச்சாரியார்கள் வேதங்களை வாசிக்க பெண்களும் வேதங்களை வாசித்தவாறு திருவிழாவிற்கு பூஜை செய்தனர் இரவு 8 மணிக்கு தொடங்கி அதிகாலை 2 மணிக்கு முடிவடைந்தது பெண்களுக் பிரசாதங்கள் வழங்கப்பட்டன.
Next Story